counters

Thursday, September 24, 2015

புதிர்

பிரிவு ஆ. கேள்வி-பதில்

1.   பஞ்ச பாண்டவர்களைக் குறிப்பிடவும். ___________________________________________________________.
2.   இராமாயணத்தில் இராமனின் தந்தையின் பெயர்.___________________________
3.   ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுக. ___________________________________________________________________
4.   கொன்றை வேந்தனை இயற்றிவர் யார்? _______________________.
5.   தமிழின் தொன்மையான இலக்கண நூல் யாது? ____________________________.
6.   முக்கனிகள் யாவை? _______________________________
7.   மூவேந்தர் யாவர்? _________________________________________.
8.   முத்தமிழ் யாவை? _________________________________________.
9.   சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? ____________________________.
10. மகாபாரதத்தில் துரியோதனின் உற்ற நண்பன் யார்? __________________________.
11. பாண்டவர்களை மணந்தவள் யார்? ________________________.
12. ‘கூற்றாயினவாறு’ பாடியவர் யார்? __________________.
13. சமயக்குரவர் நால்வர் யாவர்? __________________________.
14. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை? _______________________.
15. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? ___________________.
16. இடையின மெய்யெழுத்துகளைக் குறிப்பிடவும். ________________________.
17. ஒரே பொருள் தரும் சொற்களை எழுதுக.
அ. கண் : ______________.
ஆ. உடல்: ______________.
இ. மீன்: _______________.
ஈ. உலகம்: ___________________.
உ. கடல்: ___________________.
ஊ. புகழ்: ________________.
18. அழுக்காறு என்பதபன் பொருள். ____________________________.
19. திருக்குறளில் மொத்தம் எத்தைனைக் குறட்பாக்கள் உள்ளன? _________________.
20. பாரதியாரின் இயற்பெயர் என்ன? _____________________.
21. கம்பராமாயணத்தை எழுதியவர் யார்? _______________.
22. திருமாலின் அவதாரங்கள் எத்தனை? _____________________.
23. தமிழில் முதலெழுத்துகள் எத்தனை? ____________________.
24. இராமனின் மனைவி யார்? _______________.
25. தீபாவளி எந்த அசூரனைக் கொன்றதன் மூலம் கொண்டாடப்படுகிறது? ______________





முயல்க;வெல்க!!!

No comments:

Post a Comment